Sunday, June 13, 2010

புரியாது புன்னகைக்கிறோம்..!

உதற முயன்றேன் பலமுறை..! அழுது 

அருகே நெருங்கினாள் இதுவரை..!

கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என 

சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!

தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!

பிரிவு வருதென்று அழுவதோ?!

புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி 

அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....

No comments: