உதற முயன்றேன் பலமுறை..! அழுது
அருகே நெருங்கினாள் இதுவரை..!
கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என
சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!
தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!
பிரிவு வருதென்று அழுவதோ?!
புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி
அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....
No comments:
Post a Comment