வலியோடு இதயம் கனத்து...
கனல்போல் இருளில் வானம்..!
என்னோடு அழுதது மழையாய்..!
அழுதகண்ணீர் யாருமறியாமல்..
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே..
இதோ விடிந்தது...புதுப்பொழுது..!
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..!
வாழ்க்கை புரிந்தது எனக்கு..!
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு..
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment