Saturday, May 22, 2010

வலியோடு இதயம்..!

வலியோடு இதயம் கனத்து... 
கனல்போல் இருளில் வானம்..! 
என்னோடு அழுதது மழையாய்..! 
அழுதகண்ணீர் யாருமறியாமல்.. 
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே.. 
இதோ விடிந்தது...புதுப்பொழுது..! 
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..! 
வாழ்க்கை புரிந்தது எனக்கு..! 
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு.. 
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!

No comments: