Wednesday, May 12, 2010

போடி..! இனி என் கண்முன் வராதே..!

"போடி..! இனி என் கண்முன் வராதே..!" - அதோ 
என் கனவுதேவதை கண்ணீர் வடிக்கிறாள்..!
கண்கள் கசக்கி..கவிதையாய் உனைப்போல் முகஞ்சுழித்து..
என்னோடு ஊடுகிறாள்..! உன்மீது பொறாமையால்..!
உன்பாதி பண்புகள் திருடி அவளுக்கு கொடுத்து..
என்பாதி உனைவிட்டு "வரமாட்டேன்" என்றால்..
வேறென்ன செய்வாள் அவள்?! "பாவம்..!!"

No comments: