Tuesday, March 04, 2008

நானிங்கு... துடி..க்கிறேன்

இசை இங்கே..!
http://ursmusically.wordpress.com/2007/06/28/dont-leave-me-alone/

வரிகள் இங்கே..!
.
.
.
நானிங்கு... துடி..க்கிறேன்
உயிரின்தீ யுனைபிரிந்து

பிரியலாம் உடல்கள்!
பிரியுமோ நினைவுகள்?!
மீண்டும் மீண்டும் தீயாய்
தீ..யெனத் தீ..ண்டிடுதே! 0:33

நீயின்றி உழல்வதால்
நிழலதூஉம் தேய்ந்திடுதே! 0:43

.............................. 0:55
நீரின்றி துடித்திடும்
மீனதாய் நான் துடிக்க.. 1:06
விதியெனை சபிப்பதா?
சொல்லடி யென் சகியே? 1:18
விழிவழி குருதி
வழியுதே தினம்தினம்.. 1:30
முள்ளாய் உள்ளே நெஞ்சை
கீறிக் கூ....ரிடுதே..! 1:38
சேயின்றி புலம்பும்
தாயென நான் பிதற்ற 1:50
.............................. 1:53
நடக்குதே நிகழ்வுகள்
தடுப்பவர் எவரிங்கே..?! 2:04
காற்றில் காற்றில்
நாணல் போலே நா..னாடிடவே..! 2:11
நாளதும் நகருதே..
இருளதே நிறைந்திடவே..! 2:22

கருமையே பகல்கள்
வெறுமையே உணர்வுகள்..! 2:31

வேண்டாம் வேண்டாம் இந்தத்
தீ.. ஜீவ.. ஜீவிதமே..! 2:37

ஈந்தது உனக்கெனில்
இறப்பதும் சுகமடியே..! 2:48

நானுனில்... இணை.. கிறேன்..
இறப்பும் இங் கினி..த்திடவே! 2:59

சகியே..!...!