வலியோடு இதயம் கனத்து...
கனல்போல் இருளில் வானம்..!
என்னோடு அழுதது மழையாய்..!
அழுதகண்ணீர் யாருமறியாமல்..
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே..
இதோ விடிந்தது...புதுப்பொழுது..!
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..!
வாழ்க்கை புரிந்தது எனக்கு..!
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு..
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!
Saturday, May 22, 2010
Wednesday, May 12, 2010
போடி..! இனி என் கண்முன் வராதே..!
"போடி..! இனி என் கண்முன் வராதே..!" - அதோ
என் கனவுதேவதை கண்ணீர் வடிக்கிறாள்..!
கண்கள் கசக்கி..கவிதையாய் உனைப்போல் முகஞ்சுழித்து..
என்னோடு ஊடுகிறாள்..! உன்மீது பொறாமையால்..!
உன்பாதி பண்புகள் திருடி அவளுக்கு கொடுத்து..
என்பாதி உனைவிட்டு "வரமாட்டேன்" என்றால்..
வேறென்ன செய்வாள் அவள்?! "பாவம்..!!"
Subscribe to:
Posts (Atom)