"விழாமல் விழுந்தேன்..!
எழாமல் எழுந்தேன்..!
அழாமல் அழுகிறேன்..!"
என்மொழி அறிந்தவருக்கு இதன் பொருள் புரியாது..!
இதன் பொருள் அறிந்தவளுக்கு என்மொழி தெரியாது!
அட! சுவாரஸ்யமாய்த் தான் நகர்கிறது...
இந்த அயல் தேசத்து வாழ்க்கையும்..!!என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.
"விழாமல் விழுந்தேன்..!
எழாமல் எழுந்தேன்..!
அழாமல் அழுகிறேன்..!"
என்மொழி அறிந்தவருக்கு இதன் பொருள் புரியாது..!
இதன் பொருள் அறிந்தவளுக்கு என்மொழி தெரியாது!
அட! சுவாரஸ்யமாய்த் தான் நகர்கிறது...
இந்த அயல் தேசத்து வாழ்க்கையும்..!!