Thursday, June 17, 2010

பேசாமலேயே பேசுகிறோம்...!

"இனி நாம் பேச வேண்டாம்" என்றாள்..!
"சரி" என்றேன்..! "காரணம்?!"
"காதலால்... ஆதலால்...!!" என்றாள்..!
"கட்டளைகள் மறுப்பனோ?!" என்றேன்..!
புரிந்து புன்னகைத்தோம் இருவரும் ....
இப்பொழுதெல்லாம்.....
"பேசாமலேயே பேசுகிறோம்...!"

No comments: