"சரி" என்றேன்..! "காரணம்?!"
"காதலால்... ஆதலால்...!!" என்றாள்..!
"கட்டளைகள் மறுப்பனோ?!" என்றேன்..!
புரிந்து புன்னகைத்தோம் இருவரும் ....
இப்பொழுதெல்லாம்.....
"பேசாமலேயே பேசுகிறோம்...!"
என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.
No comments:
Post a Comment