நீ வந்து போனாய்..! ஏதேதோ தந்துவிட்டு போனாய்..!
இப்போதெல்லாம்...
மகிழுந்தருணங்களில் வருந்துகிறேன்...!
"நீயருகில் இல்லையே" என்று...
"நீயருகில் இல்லையே" என்று...
வருந்துந் தருணங்களில் மகிழவும் செய்கிறேன்..!
என்ன மாயம் செய்தாயடி?!
என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.
No comments:
Post a Comment