இதுவரை உணரவில்லை இந்த வலியும்..!
இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!
இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!
இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!
அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!
அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!
தொடரட்டும்.. இதன் எல்லை வரை..
துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!
No comments:
Post a Comment