Friday, April 23, 2010

மாயா..!

ஒவ்வொரு கணமும் புதுமையாய்..!
ஒவ்வொரு நொடியும் புதிராய்..!
ஒருசேர எனை மாய்க்கும் அவளுக்கு...
"மாயா" சரியான பெயர்தான்..!

No comments: