Monday, May 06, 2013

கவிதைகளிலிருந்து தூரமாய் நான்..!

தென்றலாய் வந்தும் - எனைப் 
புயலாய் புலம் பெயர்த்தெடுத்தாய்..!!
புலனெலாம் நெகிழ - நீ 
எனைப் புதிதாய் பெற்றெடுத்தத் தாய்..!!
உயிர்க்கவிதையாய் நீ இருப்பதாலோ என்னவோ?
கவிதைகளிலிருந்து தூரமாய் நான்..!

No comments: