என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.
மறக்க நினைக்கையில்
நகைக்க மலரும் முகமலர் நீ!
இதயம் மறைந்ததாய்
தகிக்க உணரும் உயிர்வலி நீ!
Post a Comment
No comments:
Post a Comment